கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

மார்கழி குளிரில்..
மாட்டிடை தொழுவில்.. 
மரியின் மடியில்..
மழலையாய் வந்துதித்தவர்..   
நம் வாழ்க்கையில்..
வசந்தத்தை வாரி இறைக்க..
வாழ்த்துக்களுடன்..

 

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)