கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

மார்கழி குளிரில்..
மாட்டிடை தொழுவில்.. 
மரியின் மடியில்..
மழலையாய் வந்துதித்தவர்..   
நம் வாழ்க்கையில்..
வசந்தத்தை வாரி இறைக்க..
வாழ்த்துக்களுடன்..

 

Comments

Popular posts from this blog

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....