Posts

Showing posts from February, 2011

வெறுக்கிறேன் - உனக்காக !

Image
வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா ! நீ பொட்டு வைக்க முடியாது என்பதால்    உன் மொட்டு போன்ற நெற்றிக்காக – அந்த   பொட்டையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                 நீ பூச்சூட முடியாது என்பதால்                உன் பூ போன்ற முகத்திற்காக – அந்த                பூவையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !                  நீ பட்டாடைகள் உடுத்த முடியாது என்பதால்                 உன் கனிந்த உள்ளத்திற்காக – அந்த                 பட்டாடைகளையும் கூட வெறுக்கிறேன் - உனக்காக ! அம்மா !   ...

எங்கள் ஆசிரியரே..!

Image
எங்கள் ஆசிரியரே..! மனக்கோட்டையின் தெய்வமே...!                  மாற்றத்தின் வழித்தடமே...! வாழ்த்துக்கள் கூற எங்கள் உதடுகள் முற்படும் போது எங்கள் மன வார்த்தைகள் எழுத்து வடிவில் ஏனோ நான்தான் என்று முந்திக் கொள்கிறது. எழுத்தறிவித்த உங்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்....! வறண்ட வகுப்பறையில் எங்களுக்கு வசந்தம் நீங்கள்! இருண்ட இதயங்களுக்கு புத்துணர்வு தந்த பூபாளம் நீங்கள்!         Ice Cream – Mf> Sweet – Mf> வாழ்த்து அட்டையாக,           அரட்டையாக, நகைச்சுவையாக, பாடமாக பழகிய பாதையில்           வீசிய வசந்தம் நீங்கள்.           ஆசிரியர் என்ற ஆணவம் அறவே இல்லாமல்           அமைதியாக வலம் வந்தவர்கள். உடனிருந்த உருவமில்லா ஒளியே! எங்கள் விழியே!     ...

சொர்க்கத்தின் திறப்பு விழா........

Image
சொர்க்கத்தின் திறப்பு விழா........ சொர்க்கமே என்றாலும் அது CSC போல வருமா? CSC என்றாலே அதில் 'A' Section Gilli தானம்மா.. பல தேசம் கொண்ட பாசக்கிளிகள் இங்கு தான் பறந்ததம்மா...                                       I பெஞ்சி மேல ஏறி சாக்பீஸ் எறி வாங்கி வந்த ஒரு காலமல்லவா!... friendship day- ன்னு சொல்லி சாயத்ததான் பூசி நொந்த ஒரு நிகழ்வல்லவா!..... H.O.D- அ பார்த்து அப்பாலஜி எழுதி என்ன ஒரு ஆட்டம் பாட்டம் டா.. 8 பேரு Placed டு 10 பேரு waste டு என்ன ஒரு combination டா..... அட டூரு என்ன டூரு அதில் 3rd year ஜோரு Final Year பாரு – அட போகலத்தான் கேளு யார கேட்க எல்லாமே முடிஞ்சி.

வருடத்தின் வசந்த விழா.....

Image
என் அன்பு நெஞ்சங்களே...! வருகின்ற வருடத்திற்கு வரவேற்பு வழங்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறுகிறேன். இனிய புத்தாண்டு புது வாழ்த்துக்கள்..! சென்ற நாட்களெல்லாம் செழிப்பாய் சிறந்தது போல்வருகின்ற நாட்களும் வளமையாய் வளர வாழ்த்துக்கள்.         வெள்ளங்களின் வெண்மையாய் - இன்பம்        இல்லங்களில் இணைந்திருக்கட்டும்.        மல்லிகையின் மணமாய் - மகிழ்ச்சி        மன வானில் மணம் பரப்பட்டும். சிரிப்பொலிகள் எங்கும் சிலம்பொலிகள் போல் சிதறட்டும். நீர்வீழ்ச்சியில் துள்ளித்தெரிக்கும் நீர்த் துளிகள் போல் பாசம் பகிர்வினில் பகைமையை உடைத்தெரிக்கட்டும்.  புன்முறுவலில் இன்னுயிர்கள் இணையட்டும்.        அன்புறவில் ஆயுள் கூடட்டும்.        தேடல்கள் நிறைவேறட்டும், ஊடல்கள் உருமாறட்டும்.        உதிர்ந்த மனங்கள் துளிர்க்கட்டும், ஏக்கங்கள் இடம் மாறட்டும்.     ...