'புண்ணகைக்கும் பூவே'

'புண்ணகைக்கும் பூவே'


ஊடல் கூடல் இது நாம் நீந்திய
நதியின் கரைகள்


    பாசம், நேசம் இது நாம் பார்த்த
    விழியின் மொழிகள்


உதவி, பகிர்வு இது நாம் பழகிய
நட்பின் உச்சம்


ஆயுள் வரை அவனியை இணைந்து
ஆள்வோம் என்ற தெம்புடன்
நடைபயில்வோம் நண்பா.... 

Comments

  1. //புண்ணகைக்கும் பூவே//

    இதில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா நண்பா?

    இணைந்து நடைபயில வாழ்த்துகள்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)