இதய நாயகியே!..

காலை பொழுதில் உன் நினைவுகளுடன்
விழிக்கும் என் கண்கள்
இரவு வரை உனக்காகத் துடிக்கிறது
உன்னை காண முடியாத ஏக்கத்தில்
அதுவும் மூடிக்கொள்கிறது.


இதற்காக நான்.....
                என் கண்களை உன் உயிரின் கூடாரமாக வைத்துவிட்டேன்
                என் கருவிழியில் புதிய இருப்பிடத்தையும் ஏற்படுத்திவிட்டேன்
 நமக்காக நான்
              கதையையும் எழுதி அதற்கான வசனத்தையும்
              குறித்துக் கொண்டேன்.....
              புதிய மேடையில் உன் அரங்கேற்றத்திற்காக
              காத்திருக்கிறது என் இதயம்!
              நாயகியே இன்னும் ஏன் தயக்கம்...தாமதம்
              நாயகன் தோரணையில் நான் நிற்கும்போது!

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)